சிவன் அருளிய மந்திர ரகசியம்
மந்திர ரகசியம் ஆதிசித்தர் என்றும், முதல் சித்தர் என்றும்; சித்தர்களுக்கெல்லாம் குரு என்றும் சிவபெருமானை குறிப்பிடுவார்கள். சிவபெருமானே பஞ்சாட்சர மந்திங்களையும் கோசபீசம் எனும் மகத்துவம் பொருந்திய அட்சரங்களையும் லக்கங்களையும் அதனை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும் அதன் மகிமைகளையும் உபதேசித்தவர் ஆவார். சிவனருளிய…